Wednesday, February 19, 2025

பட்டுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 3 ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக எதிர்வரும் டிசம்பர் 1 ம் தேதி இரண்டு அம்ச கோரிக்கைகளுக்காக தர்ணா போராட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற இருக்கிறது.

இந்த போராத்திற்கு திரு. A. பஹாத் முகமது TARATDAC அதிரை, தலைமை வகிக்கிறார். போராட்டத்தின் கோரிக்கை விளக்கவுரையை திரு. க. கிருஷ்ணமூர்த்தி TARATDAC பட்டுக்கோட்டை நிகழ்த்த இருக்கிறார். மேலும் பலர் வாழ்த்துரை நிகழ்த்துவதோடு நிறைவுறையாக திரு.H.குமரேசன் TARATDAC பட்டுக்கோட்டை அவர்களும், திரு.அக்பர் அலி TARATDAC அதிரை நன்றியுரையும் நிகழ்த்தவுள்ளனர்.

போராட்டத்தின் இரு அம்ச கோரிக்கைகள்:

  • ஊனமுற்றோர் உரிமைச் சங்கம் 2016 ஐ மாநிலங்களில் அமல்படுத்த ஏதுவாக மாநில அரசு சட்டம் இயற்றி விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
  • மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை கோரி அளித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்தவுடன் உத்தரவு வழங்க வேண்டும்.
spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img