Friday, April 19, 2024

அதிரையில் தெருவுக்குள் வந்த காவல்துறை!! இனிதான் ஆட்டம் ஆரம்பம்! தண்டம் கட்ட தயாரா?

Share post:

Date:

- Advertisement -

கொரோனா 2வது அலையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கும் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் நடுங்கி போயுள்ளன. குறிப்பாக வட மாநிலங்களில் பிணங்களை எரிக்க சுடுகாட்டில் இடமின்றி பொதுமக்கள் பரிதவித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துக்கின்றன. இத்தகைய சூழலில் தான் தமிழக கொரொனா விவகாரத்தில் தலையிட்டது உயர்நீதிமன்றம். இந்த நிலையில், அதிரை மெயின் ரோட்டில் மட்டும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வந்த காவல்துறை, தற்போது அதிரை தெருக்களுக்குள் வந்து மாஸ் காட்ட துவங்கிவிட்டது. இதனால் மாஸ்க் போடாமல் ஹாயாக வளம்வந்துக்கொண்டிருந்த உத்தமபுத்தர்கள் எல்லாம் சற்று ஆட்டம் கண்டுள்ளனர். இதனிடையே அடுத்து என்ன நடக்கும்? பக்கத்து கடைக்கு போகும்போதும் மாஸ்க் போட்டுத்தான் ஆகனுமா? என்ற மனக்குமுரல்களையும் நாம் கேட்க முடிகிறது. அவர்களுக்கு எல்லாம் ஒரே வரியில் சொல்வது என்னவென்றால் “ரூ.10/- மாஸ்க் போடு, இல்லனா ரூ.200/- தண்டம் கட்டு”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...