Thursday, April 18, 2024

கொரோனா எதிரொலி 3000 சதுரடி கொண்ட கடைகளை மூட அரசு உத்தரவு !

Share post:

Date:

- Advertisement -

பெரும்பாலான ஜவுளிகடைகள் பாதிக்கும் !

இதியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள்.அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் இதன் வீரியம் பரவ ஆரம்பித்துள்ளன இதனால் அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறை படுத்தி உள்ளது.

கோவில்கள்,மசூதிகள்,தேவாலயங்களில் வழிப்பாடு நடத்த அனுமதி இல்லை.

இன்னிலையில் 3000 சதுர அடிக்கு மேல் இருக்கும் ஜவுளி கடைகள், ஷாப்பிங் மால்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அதற்கு தடைவிதித்து அரசு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளன.

இதனால் பட்டுக்கோட்டை,தஞ்சை,திருச்சி ஆகிய ஊர்களில் இயங்கும் பிரபல ஜவுளி நிறுவனங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

ரமலான் காலம் என்பதால் பண்டிகைக்கு தயாரான ஜவுளிகள் வீர்பனை இன்றி முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே பொதுமக்கள் தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்த்துகொள்ள தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றன.

மேலும் அத்தியாவசிய தேவைக்கு செல்லும் மக்கள் முககவசம் அனிந்து செல்ல அறிவுருத்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...