76
மரண அறிவிப்பு : மேலத்தெரு பல்லாக்கு வீட்டைச் சேர்ந்த மர்ஹும் முஹம்மது யூசுப் அவர்களின் மகளும், கடற்கரைத்தெரு மர்ஹும் M.G.M. அப்துல் அஜீஸ், மர்ஹும் பல்லாக்கு சேக்தாவூது, பல்லாக்கு மர்ஹும் முஹம்மது புகாரி ஆகியோரின் மருமகளும், மர்ஹும் M. செய்யது அக்பர் அவர்களின் சகோதரியும், N. கமால் பாட்சா அவர்களின் மாமியாருமாகிய உம்மா குல்தூம் அவர்கள் நேற்று(30/04/2021) மாலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(01/05/2021) காலை 10மணியளவில் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.