Home » ஸ்டாலினை சந்தித்து தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் நேரில் வாழ்த்து !

ஸ்டாலினை சந்தித்து தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் நேரில் வாழ்த்து !

by
0 comment

நடந்து முடிந்த சட்டமன்ற தேற்தலில் அமோக வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முக ஸ்டாலின் முதல்வாராக தேர்வாகி உள்ளார்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற முக ஸ்டாலினை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று மாலை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் கழக கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் மாநில அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், ஒன்றிய கழக சிறுபானமையினர் அமைப்பாளர் மரைக்கா கே இதிரீஸ் அகமது ஆகியோர் முக ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று வாழ்த்தினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter