Home » அதிரையில் இரண்டு மணி நேர மின் தடை முன்னறிவிப்பு !

அதிரையில் இரண்டு மணி நேர மின் தடை முன்னறிவிப்பு !

0 comment

அதிராம்பட்டிணத்தில் உள்ள 33KV துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு காரணமாக அதிராம்பட்டினம் மின் பகிர்மான வட்டத்தில் நாளை(05/05/2021) காலை 10 மணி முதல் 12 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறும் இரண்டு மணி நேரம் ஊழியளுக்கு தேவைய்ற்ற தொலைப்பேசி அழைப்புகள் செய்ய வேண்டாம் என அதிராம்பட்டிணம் துணை மின் பொறியாளர் கேட்டு கொண்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter