132
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஷாஹுல் ஹமீது, அவர்களின் மகனும், தமீம் அன்சாரி,ரஃபீக் அஹமது, தஃபீக் அஹமது இவர்களிந் சகோதரரும்,செய்யது, அப்துல் ஹமீது இவர்களின் தகப்பனாரும், மர்ஹும் ஷிகாபுதீன் அவர்களின் மருமகனும், ஜமாலுதீன்,கமாலுதீன்,ஜலாலுதீன் இவர்களின் மச்சானுமாகிய மரியம்மா வீட்டு சாதிக் கத்தார் நாட்டில் வஃபாத் ஆகிவிட்டர்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
அனாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.