Home » இஸ்லாமியர்களுக்கு அதிரை மின்வாரியத்தின் பெருநாள் வாழ்த்து!

இஸ்லாமியர்களுக்கு அதிரை மின்வாரியத்தின் பெருநாள் வாழ்த்து!

by
0 comment

அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தின் உதவி பொறியாளர் இரா . சர்மா வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் அதிரை மின்சார வாரியத்தின் இதயம் கனிந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter