Home » அதிரையில் மூன்றரை பவுன் செயின் தவறவிட்ட பெண் – உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுகோள்!

அதிரையில் மூன்றரை பவுன் செயின் தவறவிட்ட பெண் – உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுகோள்!

by
0 comment

அதிராம்பட்டினம் மேலத்தெருவை அடுத்த சாணாவயல் ஃபாத்திமா பள்ளிவாசல் அருகே பெண்மணி ஒருவர், தனது மூன்றரை பவுன் செயினை தவறவிட்டுள்ளார். சென்று வந்த பல இடங்களில் தேடி அழைந்தும், நகை கிடைக்காததால் அப்பெண் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். அப்பெண் தவறவிட்ட மூன்றரை பவுன் செயினை யாரேனும் கண்டெடுத்தால், கீழ்க்கண்ட மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : 6385238906 ( யாகூப் )

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter