Thursday, April 18, 2024

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்த TNTJ-வினர்!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை ஈஸ்வரி நகரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவரது உடலை அடக்கம் செய்ய உறைவினர்கள் யாரும் முன் வராததால் உடலை ததஜவினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.இதனை பெற்றுகொண்ட ததஜவின் மாநகர நிர்வாகிகள் சுகாதாரத்துறையின் வழிகாட்டல்கள் படி உடலை அடக்கம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...