Thursday, April 25, 2024

கொட்டும் மழையிலும் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் அடக்கம்! (I.N.T.J)

Share post:

Date:

- Advertisement -

இறைவனின் அங்கீகாரம் மட்டுமே போதுமானது – INTJவேலூர் மாவட்ட பேரணாம்பட்டை‌ சேர்ந்த பெண்மணி வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிர் இழந்தார். உறவினர்கள் மூலம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் கொட்டும் மழையிலும் கண்ணியமான முறையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் சர்பராஸ் மற்றும் நிர்வாகிகளான அர்ஷத், முபாரக் அலி, முபாரக், அப்ரார்(ISF), ஷேபாஸ், பேட்டு உவேஸ் ஆகியோர் கொட்டும் மழையிலும் நல்லடக்கம் செய்தனர்.அரசின் அங்கீகாரத்தை விட இறைவனின் அங்கீகாரம் மட்டுமே போதுமானது என இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...