Tuesday, June 24, 2025

அதிரையை குளிர்வித்த அழகு மழை!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் இன்று மாலை மேகமூட்டத்தோடு குளிர் காற்று வீச தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஊரடங்கு மற்றும் கத்திரி வெயிலும் வெப்பமான காந்தலாலும் சிரமப்பட்ட அதிரை மக்களுக்கு வரபிரசாதமாக இறைவனின் கருணையாக லேசான இடி மின்னலோடு தூறல் மழை பெய்து ஊர் நிலங்களையும் ஊர் மக்களின் மனங்களையும் குளிர்வித்தது.

நோன்பு பெருநாள் முடிந்ததோடு அடுத்த ஆறு நோன்பின் இறுதி நாளான இன்று இறைவனின் ஆகபெரும் கிருபையாக குளிர் காற்றோடு சிறுமழை பெய்ததால் வந்த மண் வாசனை கொரானோ நோயின் கோர தாண்டவத்தை குறைக்க வேண்டும் என்ற மனக்குமுறல் மக்களிடம் எழுந்ததை காண முடிந்தது.

ஒருபக்கம் கொரானோவின் கோரப்பிடி மறுபக்கம் அதனால் ஊரடங்கு, இன்னொரு பக்கம் வறுத்தெடுக்கும் கத்திரி வெயில், ஆறு நோன்பின் சோர்வு இவை அனைத்தையும் ஒரு மழை மாற்றியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை SSMG கால்பந்து தொடர் : திக்..திக்..நிமிடமான அரையிறுதியில், இறுதிவரை போராடி...

அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும்...

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

17வது வருட SFCC அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் வெற்றியை ருசித்த...

அதிரை சிட்னி கிரிக்கெட் (SFCC) அணி சார்பில் ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான கிரிக்கெட் தொடர்...
spot_imgspot_imgspot_imgspot_img