Wednesday, April 24, 2024

தஞ்சை மாவட்ட ஆட்சியருடன் TNTJ நிர்வாகிகள் சந்திப்பு!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், துணை தலைவர் அப்துல்லாஹ், மாநகர கிளை நிர்வாகிகள் அரபாத், ஹாலித் மற்றும் தன்னார்வளர் பாரூக் ஆகியோர் நேற்று(20/05/2021) மாலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் IASஐ சந்தித்து கொரோனா தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவை, தன்னார்வளர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவிக்கக்கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளுக்கும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்தார், மேலும் அரசு உறுதுணையாக நிற்கும் என்றும் அதற்கான சுகாதார உதவிகளையும் செய்து தரும் என்றும் உறுதி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...