பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ,பேராவூரணி, பாபநாசம்,
ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் பண்டிகை
தினத்துக்கு முன்னர் கூடுவதுபோல் மக்கள்
கடைவீதிகளில் திரண்டு வந்து பொருள்களை
வாங்கினர்.இதில் ஒரத்தநாட்டில் அதிகளவில் மக்கள் கூடியதை தடுக்க காவல்துறை
சார்பில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து,
ஓட்டிகள் உரிய இடங்களில் வாகனங்களை
நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. இதனால், மக்கள்
நடமாட்டம் ஒழுங்குப்படுத்தப்பட்டது.