Home » அதிரையில் சூறைக்காற்று!

அதிரையில் சூறைக்காற்று!

by
0 comment

அதிராம்பட்டினத்தில் காலை முதல் அதிகளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஊராடங்கில் வீட்டில் அடைந்துள்ள பொதுமக்கள் வெப்பாதல் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில் பகல் முதல் சூறைக்காற்று வீச தொடங்கியது. வெயில் தாக்கமும் சூறைக்காற்றும் இணைந்து சாலைகளில் உள்ள மணல்களை வீசி வருகிறது. மாலை நேரத்தில் வெயிலின்வெப்பம் தணிந்து சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது.இதனால் அதிரையர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter