Thursday, March 28, 2024

அதிரை அனைத்து முஹல்லா பெயரை பயன்படுத்தி நிதி வசூல் செய்யும் கும்பல்! சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வெளிநாடுவாழ் அதிரையர்களிடம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு கும்பல் நிதி வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, தங்கள் அமைப்பின் சார்பில் யாரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வசூல் செய்யவில்லை என்றும், தங்கள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி நிதி வசூல் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது. இந்தநிலையில், அதிரை அனைத்து முஹல்லா பெயரை தவறாக பயன்படுத்தி வசூல் செய்யப்பட்ட நிதி எவ்வளவு? அது என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...