மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் குடிநீர் வசதி இன்றி அவதிப்படும் பொதுமக்கள்..!!

தஞ்சாவூர் மாவட்டம் ஆண்டிகாடு ஊராட்சி மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் இன்றி அவதி. அடிப்படைத் தேவையான குடிநீர் வசதி இல்லாமல் இந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் குடிநீர் தேவைக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து பேருந்து நிலையம் சென்று குடிநீர் எடுத்து வரக்கூடிய சூழல் இருந்து வருகிறது. குடிநீரை தனியார் வாகனங்கள் மூலமாகவும் விலைக்கு வாங்க கூடிய சூழல் இருந்து வருகிறது. கடந்த ஆட்சியில் பலமுறை புகார்களும் … Continue reading மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் குடிநீர் வசதி இன்றி அவதிப்படும் பொதுமக்கள்..!!