Wednesday, April 24, 2024

அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 க்கு நன்றி தெரிவித்த கடற்கரைத்தெரு!!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு பேரூராட்சிக்குட்பட்ட 8வது வார்டு கடற்கரைத் தெரு பகுதியில் கடந்த 20 வருடங்களாக பேரூராட்சியில் தொடர் கோரிக்கைகள் வைத்தால் மட்டுமே செய்து தரும் நிலைமை இன்று வரை இருக்கிறது.

இந்நிலையில் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு பகுதியை ஆய்வுகள் மேற்கொண்டு,பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்த அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 நிர்வாகத்திற்கு கடற்கரைத்தெரு ஜமாத் , தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் தெருவாசிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மேலும் வளர எங்களுடைய துஆக்கள்.

அதிகாரிகளுக்கு கொண்டு செல்லும் வண்ணம் கடற்கரைத்தெரு சம்மந்தமாக செய்திகளை தெளிவாக தொகுத்து வழங்கி வரும் ADIRAIXPRESS இணையதள சகோதரர்களுக்கு கடற்கரைத்தெரு ஜமாத் , தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் தெருவாசிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...