Home » பாப்பாநாடு :இந்து முறைப்படி உடலை அடக்கம் செய்த அதிரை இஸ்லாமியர்கள் !

பாப்பாநாடு :இந்து முறைப்படி உடலை அடக்கம் செய்த அதிரை இஸ்லாமியர்கள் !

0 comment

பாப்பநாடு அருகே கிளாமங்கலத்தில் கொரோனா காரணமாக ஒரு இந்து சகோதரர் இறந்துள்ளார்.

இந்த கிராமமக்கள் யாரும் உடலை பெற முன் வராததால் குடும்பத்தினர் திகைத்து போய் நின்றுள்ளனர்.

இதனையறிந்த அதிராம்பட்டினம் தமுமுகவினர் மாநில செயளாலர் அஹமது ஹாஜா வழிகாட்டல் பிரகாரம் அங்கு சென்ற குழுவினர் இறந்தவரின் உடலை பெற்று இந்து மத சடங்குகளை முன் நின்று நடத்தி கண்ணியமாக அடக்கம் செய்தனர்.

இந்த நிகழ்வு அப்பகுதியில் காட்டு தீ போல பரவியதை அடுத்து அக்கிராம மக்கள் தமுமுக தன்னார்வ குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter