மரண அறிவிப்பு மதுக்கூர் முகமதியர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் மர்ஹூம் ம.செ.செய்யது அலாவுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹம்மது யாசின் முஹம்மது அலி ஜின்னா அப்துல் ஜலீல் ஆகியோரின் சகோதரரும், ம.செ.செய்யது முகம்மது ம.செ.புஹாரி ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் M.M.மதர்சா மரைக்காயர் மர்ஹூம் கா.மு.செ.அப்துல் பரக்கத் M.K.M.முஹம்மது முகைதீன் A.ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகலையும், S. நூர் முஹம்மது S. சிராஜூதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய சிக்கந்தர் அவர்கள் காட்டுப்பள்ளி இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று 09..06.2021 இரவு 9 மணி அளவில் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.