Home » தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்ட சிறுவர்கள் மருத்துவர்கள் பாராட்டு..!!

தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்ட சிறுவர்கள் மருத்துவர்கள் பாராட்டு..!!

by admin
0 comment

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் *பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா*  கொரோனா பேரிடர் உதவி மையத்தில் இன்றும்(ஜூன்.11) கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் சிறுவர்கள் ஆர்வமுடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

இதனை கண்ட மருத்துவதுறையை சார்ந்த அதிகாரிகள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்த அந்த சிறுவர்களை வெகுவாக பாராட்டினார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter