Monday, January 20, 2025

அதிரை காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பகுதியில் ஊரடங்கின்போது விதிகளை மீறி தகுந்த காரணங்களின்றி சுற்றிய வாகனங்களை காவல்துறையால் பறிமுதல் செய்யபட்டது. அப்படி பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை 15 நாள் இடைவெளியில் இப்போது விடுவிக்கபடுவதாக காவல்துறை துண்டு பிரசுரம் மூலம் முன்னரே அறிவித்திருந்தனர்.

அப்படி பறிமுதல் செய்யபட்ட வாகனங்களின் அனைத்து ஆவணங்களோடு ஓட்டுனர் உரிமம் போன்றவற்றின் நகலை சமர்ப்பித்து ஒரு சாட்சியை கூட்டி வருவதோடு இருவரின் கையோப்பமும் பெற்று அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் வாகனங்கள் விடுவிக்கபடுகிறது.

முறையான ஆவணங்கள் இல்லாத அல்லது ஏதேனும் குற்றசெயல் பிண்ணனி கொண்ட வாகனங்கள் விடுவிக்கபட மாட்டாது.

விடுவிக்கடும் வாகனங்களில் ஏதேனும் ஆவண குறைபாடு (ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ், Rc புக்) விடுபட்டு இருந்தால் அதற்கு ஏற்றவாறு ஆன்லைனில் அபராதம் விதிக்கபட்டு அதை போட்டோ, வீடியோ மூலம் பதிவு செய்யபட்டு உரியவரிடம் வாகனம் ஒப்படைக்கட்டு விடுவிக்கபடும்.

எனவே வாகனத்தின் உரிய ஆவணங்களின் நகலையும் ஓட்டுனர் உரிம நகலையும் கூடவே ஒரு சாட்சியையும் கூட்டி சென்று வாகனத்தை பெற்று கொள்ளுங்கள்.

(12.6.21) இன்று மே 27 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் கைபற்றபட்ட வாகனங்கள் விடுவிக்கபடுகிறது. இந்த தேதிகளில் வாகனம் பிடிபட்டோர் இன்று உடனடியாக சென்று வாங்கி கொள்ளுங்கள். நாளை(13.6.21) மே 29 மற்றும் மே30 ஆகிய தேதிகளில் பிடிபட்ட வாகனங்கள் விடுவிக்கபடும்.

முக கவசம் அணிவோம்.

சமூக இடைவெளி பின்பற்றுவோம்.

அவசிய தேவையன்றி வெளியில் வராமல் தனித்திருப்போம்.

கொரானோவை வெல்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img