46
மரண அறிவிப்பு : சிஎம்பி லேன், அம்பேத்கர் நகர் கொரட்டை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் M. பஷீர் அகமது அவர்களின் மனைவியும், B. சாகுல் ஹமீது(கொரட்டை சாவண்ணா) அவர்களின் தாயாரும், மு.அ. அப்துல் மஜீது அவர்களின் மாமியாரும், A. அகமது ஜாஸீம் அவர்களின் பெரியம்மாவுமாகிய ஜெஹபர் நாச்சியார் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.