Friday, April 19, 2024

நடுத்தெரு ஊ.ஒ நடுநிலை பள்ளியில் மாணவ,மாணவியர் சேர்க்கை தொடக்கம் ! பிள்ளைச் செல்வங்களை சேர்க்க பெற்றோர் ஆசிரியர் கழகம் அழைப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் மாணவ,மாணவியர்களின் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சிறப்பான கல்வியை வழங்கி வரும், இப்பள்ளி கூடத்தில், செயல் வழிக்கற்றல்,புத்தகம், நோட்,சீருடைகள், மசாலா முட்டையுடன் மதிய உணவு, யோகா பயிற்சி, விளையாட்டு பயிற்சி, காலணிகள்,வண்ண பென்சில்கள்,நிலநூல் வரைபடம்,கணித வடிவியல் பெட்டி, போட்டித்தேர்வுக்கு தயார் செய்தல் இவை அனைத்தும் முற்றிலும் இலவசம்.

மாதகட்டணம் டெர்ம் கட்டணம் எதுவுமில்லை !

இக்கல்வி கூடத்தில் பயின்ற பலர் இன்றளவும், மருத்துவர்களாகவும், இஞ்சினியர்களாகவும் இன்னப்பிற துறைகளில் உயர் பதவியில் இருந்து வருகிறார்கள்.

காற்றோட்டமான இயற்கை எழில் கொஞ்சும் குளக்கரை அருகே இப்பள்ளி அமைதுள்ள்ளது கூடுதல் சிறப்பு, 80℅ பெண் ஆசிரியைகளை கொண்ட இப்பள்ளியில் மாணவிகளுக்கு பெரும்பாலும் பெண் ஆசிரியைகளை கொண்டே பாடம் நடத்தப்படுகிறது.

எனவே பொருளாதாரத்தை மிச்சப்படுத்தி நல்ல கல்வியை நமது பிள்ளை செல்வங்களுக்கு வழங்கிட அன்போடு அழைக்கிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அதிராம்பட்டினம்.

மேலதிக தொடர்புக்கு :6369010428

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...