321
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் M.K. மொய்தீன் பிச்சை , அப்துல் ஜப்பார்
ஆகியோரின் பேரனும்
ஓடாவி பகுருதீன் அவர்களின் மகன் , கமால் பாட்சா அவர்களுடைய மருமகன்
ஜியாவுதீன் அவர்களின்
சகோதரருமான
அதிராம்பட்டினத்தை
சேர்ந்த S.T.P.I. சைபுதீன் இன்று அதிகாலை
வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்