Thursday, April 25, 2024

அதிரையில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Share post:

Date:

- Advertisement -

பெட்ரோல் , டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்திட்ட ஒன்றிய அரசை கண்டித்து அதிராம்பட்டினம் அனைத்து வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.

கார் ,வேன் , ஆட்டோ , டெம்போ ,லாரி , டிராக்டர் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டுனர்கள் , உரிமையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனத்தை தெரிவிக்குமாறு அன்போடு அழைக்கின்றனர்.

தொடர்புக்கு

8110003757
9788050998

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...