Home » அதிரை: தவறவிட்ட நகையை திரும்ப ஒப்படைக்க வேண்டுகோள் !

அதிரை: தவறவிட்ட நகையை திரும்ப ஒப்படைக்க வேண்டுகோள் !

by
0 comment

அதிராம்பட்டினம் புதுமனை தெருவில் இன்று காலை சென்று கொண்டிருந்த போது கழுத்தில் கிடந்த 5சவரன் தங்க நெக்லஸ் தவறி விட்டது.

நடுத்தர குடும்பத்தினரின் நகை ஆதலால் கண்டெடுத்தவர்கள் பின் வரும் நம்பரை தொடர்புகொண்டு ஒப்படைக்க கேட்டுகொள்ள படுகிறார்கள்.

9894536510 /8489852429.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter