Home » மரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த ஜலீல் என்கிற முகம்மது இபுராஹிம் அவர்கள்!

மரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த ஜலீல் என்கிற முகம்மது இபுராஹிம் அவர்கள்!

0 comment

மேலத்தெரு தோசர வீட்டைச் சேர்ந்த மர்ஹும் எம்.கே. காதர் நெய்னா அவர்களின் மகனும், மர்ஹும் எம். எஸ். சேக் நஷ்ருதீன் அவர்களின் மருமகனும், எம். கே. முகம்மது மீரா சாகிப் அவர்களின் சகோதரரும் அ. அப்துல் வஹாப் அவர்களின் சகலையும், எம். எஸ். அசரப் அலி, எம்.எஸ் செளகத்தலி அவர்களின் மச்சானும், மர்ஹும் பெரோஸ்கான், காதர்கான், இம்ரான்கான் இவர்களுடைய தகப்பனாருமாகிய ஜலீல் என்கிற முகம்மது இபுராஹிம் அவர்கள் இன்று பகல் இன்று மஃரிப் தொழுகை முடிந்த உடன் பெரிய ஜும்மா பள்ளியில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக…

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter