Friday, April 19, 2024

அதிரை அபுல்கலாம் ஆசாத் ஹெல்ப் சென்டரின் புதிய முயற்சி! வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் அபுல்கலாம் ஆசாத் ஹெல்ப் சென்டர் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த ஹெல்ப் சென்டர் மூலம் இலஞ்சம் மற்றும் தேவையில்லாத பணச் செலவுகளின்றி
ஆதார் கார்ட் திருத்தம்,
ஸ்மார்ட் கார்ட்,
வாக்காளர் அடையாள அட்டை,
வருமானச் சான்று,
வசிப்பிடச் சான்று,
வாரிசுச் சான்று, கல்வி உதவித்தொகை விண்ணப்பம்,
முதியோர் உதவித் தொகை,
விதவை உதவி தொகை,
மருத்துவ காப்பீடு, இன்னும் அரசு உதவிகள் மற்றும் ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக அதிரையின் பல பகுதிகளில் முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். நாளை 09.08.2021 காலை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பினை அதிரையர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இப்படிக்கு

மெளலானா அபுல் கலாம் ஆசாத் ஹெல்ப் சென்டர்
அதிரை
8870381917

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...