55
மரண அறிவிப்பு : முத்துப்பேட்டையைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜா மைதீன் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த S. முகமது அலி அவர்களின் மருமகனும், சையது அஹமது, ஜெகபர்தீன் ஆகியோரின் சகோதரரும், ராஜா, ஹக்கீம் ஆகியோரின் மச்சானும், முஹம்மது முபீன், முஹம்மது பாசித் ஆகியோரின் தகப்பனாருமாகிய பஷீர் அஹமது அவர்கள் இன்று காலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.