Home » கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள்.!

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள்.!

0 comment

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள் என்ற தலைப்பில் SDPI கட்சி செய்த பணிகள் அடங்கிய ஒரு தொகுப்பு புத்தகத்தை அதிராம்பட்டினம் SDPI கட்சி நகர நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுக்கு வழங்கினார்கள் .

அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்களுக்கும், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் திரு.மணி அவர்களுக்கும், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களுக்கும் , அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு.கார்த்திகேயன் அவர்களுக்கும், அதிராம்பட்டினம் பிரிலியன்ட் CBSC பள்ளியின் தாளாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கும், SDPI கட்சியின் நகர தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் மற்றும் SDPI கட்சியின் நகர துணை தலைவர் A.J.முஹம்மது அசாருதீன் அவர்கள் மற்றும் SDPI கட்சியின் நகர செயலாளர் C.அஹமது ஆகியோர் இந்த பணிகளில் அடங்கிய தொகுப்பு புத்தகத்தை வழங்கினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter