60
அதிராம்பட்டினம் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மதுக்கூர் துணை மின் பகிர்மான தடத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை(28/10/2021) காலை 10 மணி முதல் 5 மணி வரை அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மூத்தாக்குறிச்சி, தாமரங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது. எனவே மின்சாரம் சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.