Saturday, April 19, 2025

சிகரெட்டை விட ‘ டோல்ப்ரீ நம்பர்’: மத்திய அரசு திட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

புகையிலை உபயோகிப்பவர்கள் அதிலிருந்து மீள உதவும் வகையில், புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை வாசகங்கள் மற்றும் படங்களுடன் டோல்ப்ரீ நம்பரை அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை புகையிலை பொருட்களில் எச்சரிக்கை வாசகம் மற்றும் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும், இந்நிலையில் தற்போது அதனுடன் புகையிலைக்கு அடிமையானவர்களை மீட்கபதற்கான டோல்ப்ரீ நம்பர் ஒன்றையும் அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1800 227787 என்ற டோல் பிரீ நம்பர் தேசிய புகையிலை தடுப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புகைக்கு அடிமையானவர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைகளை பெற முடியும். மேலும் புகையிலையால் ஏற்படும் நோய்கள், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் புகையிலை பொருட்களின் பாக்கெட்கள் மீது அச்சிடவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பித்தக்கதது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நோன்பு பிறை குறித்து சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இஸ்லாமியர்கள் வருடாவருடம் நோன்பு நோற்பது கடமையாகும். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2025 ஆம் வருடம்...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் நாளை மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 28/01/2025 செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_imgspot_imgspot_img