அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட செடியன் குளம் மழை நீரால் நிரம்பி வலிகிறது. தொடர் மழையின் காரணமாக இக்குளத்திற்கு வரும் நீர் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் இந்த குளத்தில் இருந்து வெளியாகும் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் முற்றிலும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு நீர் செல்ல வழி இல்லாமாகிவிட்டது. இதனால் அக்குளம் உடந்து நீர் வெளியேரினால் அருகில் உள்ள தாழ்வான பகுதியான நண்டுவெட்டு குப்பம் எனும் பிலால் நகரில் வசிக்கும் குடும்பங்களின் நிலை வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளன.
எனவே மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் உபரி நீர் செல்லும் பாதையை செப்பனிட்டு நீர் செல்லும் வழித்தடமாக மாற்றித்தர நகர தமுமுக சார்பில் கேட்டு கொள்ளப் படுகிறார்கள்.
https://www.facebook.com/294070597282254/posts/4657157057640231/