Friday, April 19, 2024

அதிரையில் தொடரும் மழை ! பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் !!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையினால் பள்ளத்தாக்கான பகுதிகள் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் களம் கண்டு வருகிறது.

இந்த நிலையில் அதிராமட்டினம் அரிமா சங்கம், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் பேரிடர் மீட்புக்கு தயார் நிலையில் இருக்கிறார்கள்.

இது தவிர பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் புயல் பாதுகாப்பு மையத்தை தயார் நிலையில் வைத்யிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கன மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டதன் பேரில் பாதுகாப்பு மையங்கள் தயார் படுத்தபட்டிருக்கிறது.

இதனை மாவட்ட ஆட்சியர்,துணையாட்சியர்,தாசில்தார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கனமழை பேரிடர் உதவிகுழுக்களின் உதவியை நாட அந்தந்த பகுதி தன்னார்வலர்களை அழைத்திட அதிரை எக்ஸ்பிரஸ் மக்களை கேட்டு கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...