Friday, April 19, 2024

அதிரையில் காயத்துடன் அவதிப்படும் மாடு – உரியவர்கள் அழைத்துச்செல்லக் கோரிக்கை!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து ஷிஃபா மருத்துவமனை செல்லும் சாலையில் மாடு ஒன்று காலில் அடிபட்ட நிலையில் காயத்துடன் சாலையில் இருக்கிறது. தன் தாய் மாட்டுடன் காயத்துடன் அவதிப்படும் அந்த மாட்டை உரியவர்கள் அழைத்துச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...