Home » அதிரையில் காயத்துடன் அவதிப்படும் மாடு – உரியவர்கள் அழைத்துச்செல்லக் கோரிக்கை!

அதிரையில் காயத்துடன் அவதிப்படும் மாடு – உரியவர்கள் அழைத்துச்செல்லக் கோரிக்கை!

0 comment

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து ஷிஃபா மருத்துவமனை செல்லும் சாலையில் மாடு ஒன்று காலில் அடிபட்ட நிலையில் காயத்துடன் சாலையில் இருக்கிறது. தன் தாய் மாட்டுடன் காயத்துடன் அவதிப்படும் அந்த மாட்டை உரியவர்கள் அழைத்துச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter