Home » மரண அறிவிப்பு : அஹமது சரிபா அவர்கள்!

மரண அறிவிப்பு : அஹமது சரிபா அவர்கள்!

0 comment

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.வா.மு. முஹம்மத் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.கா. முகம்மது மீராசாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ப.வா.மு. ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் சாகுல் ஹமீது, பக்கீர் முஹம்மது, கமால், முகைதீன் சாஹிப், மர்ஹூம் ஜாகிர் உசேன் ஆகியோரின் மாமியாரும், மர்ஹூம் அ.கா. ஜபருல்லா, அ.கா.முஹம்மது நூஹ், மர்ஹூம் அ.கா. அப்துல் ஜப்பார், அ.கா. ஜஹபர் அலி ஆகியோரின் தாயாருமாகிய அஹமது சரிபா அவர்கள் இன்று காலை 9 மணி அளவில் சானா வயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து

ஜ‌ன்ன‌துல்_பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.

தகவல் : TIYA

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter