அதிரையை சேர்ந்தவர் ஜஹபர் அலி. உள்ளூரில் தொழில் செய்ய வேண்டும் என சிறு வயதிலிருந்தே விருப்பம் கொண்ட இவர், குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டிலேயே பல ஆண்டுகள் பணிபுரிந்தார். தற்போது வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அதிரை பழைய போஸ்ட் ஆஃபிஸ் சாலையில் “அஹத் ஸ்டோர்” என்ற பெயரில் புதிய கடையை தொடங்கி இருக்கிறார். இந்த கடையில் வீட்டு உபயோக பொருட்கள், மசாலா பாக்கெட்டுகள், நொறுக்குத்தீனிகள், சாக்லெட்டுகள், சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள், பூஸ்ட், ஹார்லிக்ஸ், காபி, டீத்தூள், ஷாம்பு, சோப், பேஸ்ட், வாஷிங் பவுடர்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
இவர்களின் தொழில் வெற்றிபெற அனைவரும் ஆதரவு தாருங்கள்.