தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் குப்பை தொட்டி அமைக்கும்படி பிலால் நகர் இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.சங்க வரைவுரைக்கு அப்பாற்பட்ட பகுதியான பிலால் நகர் பகுதியில் சுற்றுசூழலை காக்கும் விதத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் இன்று (05/12/2017) காலை 10:00மணியளவில் மூன்று இடங்களில் குப்பைத்தொட்டிகளை அமைக்கப்பட்டது.இந்நிகழ்வில், சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி.எம்.எஸ். அபூபக்கர் , சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு செயலாளர் எம்.எப்.முகம்மது சலீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் பிலால் நகர் பகுதி இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்
More like this

நான் ரெடி.. நீங்க ரெடியா..?
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...





