Monday, January 20, 2025

மயிலாப்பூரை போலாகுமா மண்ணடி!! !

spot_imgspot_imgspot_imgspot_img

அவாள்கள் அதிகமுள்ள மயிலாப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் செம்மையாக செய்து கொடுத்துள்ளன.

ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் மன்னடி,பெரியமேடு,புதுப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளை அரசு மாற்றாந்தாய் பிள்ளையாகவே பார்த்து வருகின்றன.

இதற்கு வழு சேர்க்கும் விதமாக மண்ணடி செம்புதாஸ் தெரு சந்திப்பு, அங்கப்ப நாயக்கன் தெரு, ஜோன்ஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் ஆறு போல ஓடுகிறது.

இதனால் அப்பகுதி இஸ்லாமியர்கள் ஐவேலை தொழுகையை பள்ளிகளுக்கு சென்று நிறைவேற்ற தயங்குவதுடன் தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.

அரசு வழங்க வேண்டிய அடிப்படை உரிமையான சுகாதாரத்தை அரசு வழங்க மறுப்பது வேதனை அளிப்பதாகவே அப்பகுதி வாழ் மக்கள் கருதுகின்றனர்.

எனவே சென்னை மாநகராட்சி மேற்காணும் இடங்களில் சாலையில் ஓடும் கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும், இதற்கான நிரந்தர தீர்வு கிடைத்திட வேண்டும் என மண்ணடி வாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவாளை போல்
இவாளையும் கணக்கில் கொண்டால் நன்னாயிருக்கும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img