Friday, April 19, 2024

மமகவினர் விருப்ப மனு அளிக்கலாம்! -அதிரை நகர செயலாளர் தகவல் !!

Share post:

Date:

- Advertisement -

நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக பல்வேறு கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.

திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் நகர் மன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக நகர திமுகவிடம் சில வார்டுகளை ஒதுக்க கேட்டு கொண்டன.

ஆனால் கருப்பு சிகப்பு அணியிடமிருந்து சிக்னல் ஏதும் கிடைக்காததால் தனித்து களம் காண தயாராகி வருகிறது கருப்பு வெள்ளை கூட்டத்தினர்.

அதன்படி வருகின்ற 27ஆம் தேதியன்று அதிராம்பட்டினம் நகர மமக அலுவலகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளாவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவித்து இருக்கின்றனர்.

இதுகுறித்து மமக செயலாளர் இதிரீஸ் கூறுகையில், அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலில்
கூட்டணி கட்சியான திமுகவிடம் உரிய வார்டுகளை கேட்டுள்ளோம் என்றும், அதற்கு முன்னேற்பாடுகள் செய்து கொள்ள தலைமை வலியுறுத்தியதால் விருப்பமுள்ள மமகவினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...