Friday, March 29, 2024

கோலாகலமாக குடியரசு தினத்தை கொண்டாடிய அதிரை எஸ்.டி.பி.ஐ!!

Share post:

Date:

- Advertisement -

நாட்டின் 73வது குடியரசு தினத்தை அதிரை நகர எஸ்.டி.பி.ஐ சார்பில் கோலாகலமாக கொண்டாடினர். நகர எஸ்.டி.பி.ஐ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர தலைவர் அஸ்லம், மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இதில் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...