நாட்டின் 73வது குடியரசு தினத்தை அதிரை நகர எஸ்.டி.பி.ஐ சார்பில் கோலாகலமாக கொண்டாடினர். நகர எஸ்.டி.பி.ஐ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர தலைவர் அஸ்லம், மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இதில் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.