Wednesday, February 19, 2025

தஞ்சை ஆர்பாட்ட களத்திற்கு புறப்பட்ட அதிரையர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி மதவாத சக்திகளால் இந்தியாவின் ஒட்டு மொத்த இறையாண்மையும் சிதைக்கப்பட்டது.

வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்பையும் மதவாத சக்திகளை கண்டித்தும், இடிக்கப்பட்ட பள்ளியை அதே இடத்தில் மீட்டெடுக்கவும் அதிரை நகர தமுமுக சார்பில் தஞ்சை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அதிரையிலிருந்து சுமார் 30 வேன்கள் மூலம் இயக்க வேறுபாடின்றி பலரும் கலந்துக் கொள்ள தஞ்சை நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img