Wednesday, February 19, 2025

அலட்சியம் காட்டும் அதிரை காவல்துறை!!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இருசக்கர வாகனம் திருட்டு போய் உள்ளது.

மாரிமுத்து, பேரூராட்சி துப்புறவு பணியாளரான இவர்  இன்று அதிகாலையில் அதிராம்பட்டினம் காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்கு தன்னுடைய இருசக்கர வாகனம் HERO SPELNDER TN -49 As-3690 என்ற வாகன எண் கொண்ட வண்டியை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கையில் வாகனம் திருட்டு போயுள்ளது.இதனை கண்ட மாரிமுத்து அதிர்ச்சியடைந்து,வாகனத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அண்மைகாலமாக அதிரையில் திருடர்களின் கை வரிசை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி தராத காவல்துறை திருடர்களின் திருட்டை மட்டும் கண்டும் காணாமல் இருக்கிறது.மேலும் காவல்துறையில் திருட்டு சம்பவங்கள் குறித்து புகார் கொடுக்க செல்கையில் புகாரை வாங்குவதில்லை என்றும்,தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும்,லஞ்சம் கேட்கப்படுவதாகவும் வாகனத்தை தொலைத்தவர்கள் காவல்துறை மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...
spot_imgspot_imgspot_imgspot_img