Friday, April 19, 2024

வெளிநாடுவாழ் அதிரையர்கள் பங்கேற்கும் இணையவழி கலந்துரையாடல்! இன்றிரவு 10மணிக்கு துவக்கம்!! (இந்திய நேரம்)

Share post:

Date:

- Advertisement -

குப்பை அள்ளுதல், பொது பிரச்சனைகள் குறித்து நகராட்சிக்கு புகார் அளித்து தீர்வுபெற ஸ்மார்ட் அதிரை மொபைல் ஆப், அதிரையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உள்ளிட்ட 27 வாக்குறுதிகளை SDPI கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அதிரையின் முன்னேற்றத்தில் வெளிநாடுவாழ் அதிரையர்களின் பங்களிப்பை உறுதி செய்ய தனி குழு அமைக்கப்படும் என்றும்  SDPI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வெளிநாடுகளில் உள்ள அதிரையர்களுடன் இணையவழி கலந்துரையாடலை SDPI ஏற்பாடு செய்வித்துள்ளது. இந்திய நேரப்படி இன்றிரவு 10மணிக்கு துவங்கும் கலந்துரையாடலில் அதிரையர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Zoom லிங்க்கை பயன்படுத்தி இந்த கலந்துரையாடலில் பங்கேற்கலாம்.

https://us02web.zoom.us/j/8734843749?pwd=OHhTYW0reUg1NVFhUE50Yy9vTHlWQT09

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...