299
நடுத்தெரு கீழ்புறம் மோட்டு கொள்ளையை சேர்ந்த மர்ஹும் மு.அ ஹசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் மு.அ அபூபக்கர்,முஅ. முஹம்மது சாலீஹ்,மர்ஹும் முஅ அப்துல் வகாப்,மர்ஹும் முஅ அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் ஹாஜி செ கு நெ சேக் முஹம்மது அவர்களின் மருமகனும், ஹாஜி M ஹிதாயத்துல்லாஹ்வின் மாமனாரும்,மர்ஹும் சம்சுதீனின் தகப்பனாரும் அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ அபுல் ஹசன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்,இன்று ழுகர் தொழுகைக்கு பின்னர் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.