அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அவரவர் வார்டு சுகாதாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நாளைய தினம் கவுன்சிலர்கள் பதவியேறபு நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், 8வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வார்டு சுகாதாரத்தை மேம்படுத்துவேன் எனக்கூற் மக்களிடம் வாக்கு கேட்டுள்ளார் திமுக வேட்பாளர் அபுதாகிர்
இதனை அடுத்து தேர்தலில் வென்ற அவர் வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுகாதார மேம்பாட்டில் அக்கரை செலுத்தும் நோக்கில், தாம் வெளியூரில் இருந்தாலும் வார்டு பணிகள் தொய்வடைய கூடாது என்ற நோக்கில் பணிகளை அதிகாரிகள் மூலம் முடுக்கி விட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.