Saturday, April 20, 2024

காரைக்காலில் மஸ்ஜிதுல் இஸ்லாம் நடத்தும் ஒருநாள் மார்க்க பயிலரங்கம்!

Share post:

Date:

- Advertisement -

மஸ்ஜிதுல் இஸ்லாம் நடத்தும் ‘அல்குர்ஆன், சுன்னாவின் பக்கம் திரும்புவோம்’ என்ற ஒருநாள் பயிலரங்கம் வருகிற 6/3/22 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்கால் புதுத்துறை ரோட்டில் உள்ள மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

இதில் மதினாவில் இருந்து பேராசிரியர் ஷெய்க் அப்துல் கனி மதனி, ‘ பித்னாக்களை எதிர்கொள்வதில் முஸ்லிம்களின் நிலைப்பாடு’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார். மேலும் வாணியம்பாடி இப்னு ரஜப் அரபி மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ஷெய்க் இம்ரான் மதனி, இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாத் பஷீர் பிர்தவ்ஸி, சென்னை பூந்தமல்லி மஸ்ஜித் அஹ்லே ஹதீஸ் தலைமை இமாம் உஸ்தாத் உவைஸ் உமரி, சென்னை அரும்பாக்கம் மஸ்ஜிதுல் முஸ்லிமீன் தலைமை இமாம் உஸ்தாத் சலாமுல்லாஹ் உமரி, காரைக்கால் மஸ்ஜிதுல் இஸ்லாம் தலைமை இமாம் உஸ்தாத் ஹஸன் அலி உமரி ஆகியோரும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இந்த ஒருநாள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பயிலரங்கம் ஆண்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...