22
மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் வா.மு.முகமது காசிம் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் கடற்கரை தெரு VMA முகமது முகைதீன் அவர்களின் மைத்துனரும்மான முகம்மது சுல்தான் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(13/03/2022) காலை 10 மணியளவில் மல்லிப்பட்டினம் மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.