Home » புகார் கூறிய 3 மணிநேரத்தில் நடவடிக்கை! அதிரடி காட்டிய அதிரை நகராட்சி மன்ற தலைவி!

புகார் கூறிய 3 மணிநேரத்தில் நடவடிக்கை! அதிரடி காட்டிய அதிரை நகராட்சி மன்ற தலைவி!

by
0 comment

அதிரை 20வது வார்டில் குப்பைகள் அகற்றாமல் இருப்பதாக SDPI கட்சியின் NMS ஷாபிர் அஹமது புகார் தெரிவித்தார். இதனை கவனத்தில் கொண்ட நகராட்சி மன்ற தலைவி MMS.தாஹிரா அம்மாள், உடனடியாக குப்பைகளை அகற்ற நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் களத்திற்கு சென்ற தூய்மை பணியாளர்கள், கவுன்சிலர் பகுருதீன் முன்னிலையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter